280
புதியதாக குடும்ப அட்டை கோரி வரப்பெற்ற இரண்டு லட்சத்து 81 ஆயிரம் விண்ணப்பங்களின் விசாரணை முடிந்ததால் 45 நாட்களில் அவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ண...

527
ரவுடிகளை ஒழிக்க என்கவுன்ட்டர் மட்டுமே தீர்வாகாது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு ப...

352
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் இன்று முதல் 17 ம் தேதி வரை நடைபெறும் பிளாஸ்டிக் பொருள் கண்காட்சியை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் திறந்து ...

259
சென்னை வளசரவாக்கம், ராயபுரம், மணலி, கோடம்பாக்கம், அண்ணாநகர்  உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கியது. ஆக...

330
தங்களை வல்லுநர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது இருந்த சந்தேகம் முற்றிலுமாக போயிருக்கும் என தான் நம்புவதாக ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெர...

435
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மெரினா கடற்கரையில் உள்ள தெரு நாய்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்தும்  முகாமை தொடங்கி வைத்தார். சென்ன...

510
வாக்கு எண்ணிக்கையின்போது தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டாலும், இ.வி.எம் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணி முடித்த பிறகுதான், தபால் ஓட்டு எண்ணிக்கையின் முழு விபரம் அறிவிக்கப்படும் தேர்தல் நடத்...



BIG STORY